தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச மற்றும் சுயாதீன விசாரணையை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்து கனடாவின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி (NDP) முன்வைத்த இந்த பிரேரணைக்கு, ஏனைய அனைத்து...
படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஒரு தமிழ் பத்திரிகையாளரை துன்புறுத்தியது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையம் (HRCSL) விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்த கவனஈர்ப்பு போராட்டத்தின்போது கடற்படை அதிகாரியால் தாக்கப்பட்டபின்னர் முல்லைத்தீவை சேர்ந்த பத்திரிகையாளர்...
ரத்தன தேரரின் ‘முயல்’
முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான...
பௌத்த – இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?
கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப்...
அமெரிக்க – ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்
போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை. வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில் அவலத்திலும் இரண்டாவது முறை பேரழிவிலும் முடிகின்றன....
பௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் முஸ்லீம்-எதிர்ப்பு சிங்கள-பௌத்த தீவிரவாதத்தைப் பற்றி எழுதி வரும் சிங்கள அரசியல் கட்டுரையாளரான மூத்த பத்திரிகையாளர் குசல் பெரேராவை கொழும்பில் உள்ள சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு (OCPD) அச்சுறுத்தியுள்ளது. கொழும்பை...
பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து நாட்டில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடு தலைவிரித்தாடுகின்றது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் செயற்படுவதுடன் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்குத் தொடர்ந்தும் முயன்று வருகின்றனர். தமிழ் மக்களைக் கடந்த மூன்று தசாப்த காலமாக அடக்கி ஒடுக்கிவரும்...
அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம்
கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் சாலியும் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3) பதவி விலகாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? மேற்குறிப்பிட்ட இருவரினதும் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினதும்...
திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய கட்டுமானம்
வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள புராதன கிராமமான தென்னமரவடி கிராமத்தில் கந்தசாமி மலையின் உச்சியில் ஒரு கட்டுமானத்தை நிர்மாணிப்பதை நிறுத்தியிருந்த சிறிலங்கா தொல்பொருள் துறை, திடீரென்று அதனை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளது. அவசரமாக இந்த கட்டுமான திட்டத்தை...