கொழும்பு நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இது இரண்டாவதுமுறையாக...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் முஸ்லீம்-எதிர்ப்பு சிங்கள-பௌத்த தீவிரவாதத்தைப் பற்றி எழுதி வரும் சிங்கள அரசியல் கட்டுரையாளரான...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து நாட்டில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடு தலைவிரித்தாடுகின்றது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள்...
வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள புராதன கிராமமான தென்னமரவடி கிராமத்தில் கந்தசாமி மலையின் உச்சியில்...
உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத்...
கோப்பாபுலவில் தமிழ் செயற்பாட்டாளர்களை குறிவைக்கும்...
சிறிலங்கா ராணுவமும் காவல்துறையும் சிங்கள குடியேற்றவாசிகளை முல்லைத்தீவுவில் உள்ள மாவட்ட செயலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட அனுமதித்திருந்தன. இருப்பினும், அதே நாளில்...